Sunday, January 2, 2011

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


கடவுளை பிரார்த்தனை செய்து இந்த ஆண்டைத் துவங்குவோமா?

இரண்டாயிரமும் பத்தும் கடந்தாலும்
ஆசைகள் அடங்க வேண்டுமல்லவோ!
எம்மதமும் சம்மதம் என்றாலும்
வன்முறை ஒடுங்க வேண்டுமல்லவோ!
தொழிலும் விரைவும் பெருகினாலும்
புவியன்னை குளிர்ந்திட வேண்டுமல்லவோ!
இவையாவும் செவ்வனே நிறைவேற
இறைவா உன்னருள் வேண்டுமல்லவோ!

No comments: